தினம் ஒரு தத்துவ வரிகள்
Wednesday, July 11, 2018
வாழ்க்கை
எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இது தான் பாதை! இது தான் பயணம்! என்பது யாருக்கும் தெரியாது, பாதை எல்லாம் மாறி வரும், பயணம் முடிந்து விடும், மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்! - கண்ணதாசன் வரிகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment